சேய் பிரசவிக்கும் உன்மத்தம்
இதயம் வற்றும் கண்கள் அல்ல
உளமை அறிவுக்கு எட்டும்
எனினும் உடன்படாது மனம்
கதைக்க கோடி விடயம் இருந்தும்
நேரில் மாவஞ்சம் செய்யும் நா
உன் மௌன வன்மை கண்டும்
பலவந்தமாய் உயிர் பிழைக்கின்றேன்
நெஞ்சா ங்கூட்டின் பனிப்புடன்
என்றும் காத்திருப்பில் நான்...
No comments:
Post a Comment